GCE A/L

அமலனாதிபிரான் – G.C.E A/L

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, திருப்பாணாழ்வாரின் “அமலனாதிபிரான்”

பாடியவர் : திருப்பாணாழ்வார்

ஆசிரியர் பற்றிய குறிப்பு: சோழநாட்டு உறையூரில் வாழ்ந்தவர். பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். அரங்கநாதரைக் காண வேண்டும் என்ற தனது நெடுநாள் ஏக்கம் திடீரென நிறைவேறியவேளை, பரவசமுற்றுப் பாடியதே “அமலனாதிபிரான்” எனும் இப்பதிகம். திருப்பாணாழ்வார் பாடியதாகக் கிடைப்பது இப்பதிகம் ஒன்றே.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.