கட்டுரைகள்
-
சாந்தி நிலவ வழி …!
மனிதன் நிம்மதியாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ வழிவகுப்பது சாந்திநிலவும் சூழ்நிலையேயாகும். சாந்தி என்பது அமைதி என்னும் கருத்தில் அமைந்த ஒரு சொல்லாகும். முதலிலே குடும்பத்தில் தோன்றிய சாந்திநிலவுஞ் சூழ்நிலை…
Read More » -
தேசிய விளையாட்டுக்களும் அவற்றின் நன்மைகளும்!
“சுவர் இருந்தாற்றான் சித்திரம் வரையமுடியும்”. “ஆரோக்கியமான மனம் ஓர் ஆரோக்கியமான உடலிற்றான் இருக்கும்” என்பன முதுமொழிகள். இம்முது மொழிகளுக்கேற்ப எம்மைத் தேக பலத்துடனும் மனோபலத்துடனும் வைத்திருக்க உதவுபவை…
Read More » -
சாரணர் இயக்கம்
பிறர் நலன் கருதிப் பணியாற்றும் சமூக சேவை இயக்கங்களில் சாரணர் இயக்கம் தலை சிறந்தது. பிறருக்கு உதவி செய்தல், எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருத்தல், பெரியோருக்குக் கீழ்ப்படிதல் ஆதியாம்.…
Read More » -
நான் விரும்பும் ஈழத்துப் பெரியார் ஒருவர்..!
ஈழநாடு காலத்துக்குக் காலம் பல பெரியார்களைத் தந்துள்ளது. இலக்கியம், கல்வி, அரசியல், விஞ்ஞானம், சட்டம், வைத்தியம் ஆதியாம் பல்வேறு துறைகளில் புகழ் நிறுவிய பெரியார்கள் பலர் உளர்.…
Read More »